திருஅருட்பா – மெய்ப்பொருள் விளக்கம்

திருஅருட்பா - மெய்ப்பொருள் விளக்கம் முதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை மெய்ஞான விளக்க உரை - ஞான…

Read more

விடுபட்ட திருவருட்பா பாடல்கள்

விடுபட்ட திருவருட்பா பாடல்கள் திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மூலம் கிடைக்காத விடுபட்டு போன திருவருட்பா பாடல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். திருவருட்பாவில் கீழ்கண்ட பாடல்கள் கிடைக்காமல் விடுபட்டு…

Read more

கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்

கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் - விளக்கம் கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் - இதன் பொருள் என்ன? இந்த பரிபாசயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர். இது மிக…

Read more

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான். மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு,…

Read more

புருவ மத்தி என்பது எது?

புருவ மத்தி என்பது எது? ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் "புருவ மத்தியில் தியானம்…

Read more

திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி

திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி "தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்." - திருவருட்பிரகாச வள்ளலார் . ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் ஆற்றிய உரையில்…

Read more

புலால் உணவு உண்பவன் அறிவு (ஞானம்) பெற மாட்டான்- இறை சட்டம்.

புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும் இன்று சில யோக நிறுவனங்கள் - ஆன்மீக சொற்பொழிவாளர்கள் - மெத்த படித்தவர்கள் - குரு என்று சொல்லி கொள்பவர்கள் சிலர் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆன்மிகத்திற்கும் உணவிற்கும் சம்மந்தம்…

Read more

ஹரியும் , சிவனும் ஒன்று – உணர்த்தும் ஞானிகள்

ஹரியும் , சிவனும் ஒன்று - உணர்த்தும் ஞானிகள் இன்று சைவம் தான் பெரியது , வைணவம் தான் பெரியது என்று சிலர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் நமது ஞானியர் ஏகமான இறைவனே ஒரு நிலையில் சிவனாகவும் , விஷ்ணுவாகவும் இருக்கிறார்…

Read more

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில். அவர்கள்…

Read more

ஞான உபதேசம்

ஞான உபதேசம் இறைவன் யார்? பரம்பொருள் - பரஞ்ஜோதி  - அருட்பெருஞ்சோதி - எங்கும் நிறைந்தவன் - எல்லாம் வல்லவன் - ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் ! எங்கும்…

Read more