நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறூஉ என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால் மன்னும் மும்மல மடஞ்செறி மனனே வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய் உன்ன நல்அமு தாம்சிவ பெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்…

Read more

திருவிண்ணப்பம்

திருவிண்ணப்பம் சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர் தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில் பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால் வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால் புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர் பொய்யென்…

Read more

அவலத் தழுங்கள்

அவலத் தழுங்கள் ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய் உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன் வாதி யம்புறும் வஞ்சகர் உடனே வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி ஆதி எம் பெருமான் உனை மறந்தேன் அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் தீதி யம்பிய நஞ்சமும்…

Read more

நெடுமொழி வஞ்சி

நெடுமொழி வஞ்சி வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவ மேஅலால் பலன்சிறி துளதோ ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி ஊருக்குள் மேவிய சிவன்அருள்…

Read more

சிவ புண்ணியத்தோற்றம்

சிவ புண்ணியத்தோற்றம் கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள் கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக அடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க தடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன் தனக்கு வாளோடு நாள்கொடுத் தவனை நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய…

Read more

 நற்றுணை விளக்கம்

 நற்றுணை விளக்கம் எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ அஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும் விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின் கண் அமுதா நஞ்சை வேண்டிய…

Read more

அருள் திறத்து அலைச்சல்

அருள் திறத்து அலைச்சல் நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்!…

Read more

ஆனா வாழ்வின் அலைசல்

ஆனா வாழ்வின் அலைசல் துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன் உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள் நீர் உகுப்பார் அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே…

Read more

அவல மதிக்கு அலைசல்

அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப்  பாவியன் யான் மடவார் உள்ளே வதிந்தளித்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன் தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத்…

Read more

ஆனந்த பதிகம்

ஆனந்த பதிகம் குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்தருளிப் பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றிக் கடிகொள் நகருக்கு வரச் செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே நமது உடம்பில் நவ…

Read more