உருவ வழிபாடு சிறந்ததா? அருவ வழிபாடு சிறந்ததா?
"ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் , பின் உருவம் கரைந்து அருவமாகும்" என்றார் வள்ளல்பெருமான். கந்த கோட்டத்து முருகனை , தணிகை வேலவனை வணங்கிய பின் திருவொற்றியூர் தியாகராசரே ,…
சன்மார்க்க நெறி - விளக்கங்கள்
வள்ளல் பெருமான் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சன்மார்க்க நெறி சார்ந்த கருத்துக்கள் பற்றி கீழ்கண்ட கட்டுரைகளில் பார்ப்போம்.
1. சுத்த சன்மார்க்க சாதனம் - ஜீவர்களிடத்து தயவு, ஆண்டவரிடத்து அன்பு என்றால் என்ன ?
2. சன்மார்கிகள் விபூதி…
வள்ளல் பெருமான் எத்தகைய மக்களை தவிர்த்தார்
"நின் திருவடிதியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள் பேய்கள் பால் சேராமை ஏற்கருள்வாய்" - திருவருட்பா மேல் உள்ள பாடலில் வள்ளல் பெருமான் இறைவனிடம் திருவடி தியானம்…
சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
சன்மார்க்க சான்றோன் - சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
மதங்கடந்தது ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்! இந்த சன்மார்க்க பெரியவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் இடலாக்குடியில்…
இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?
எந்த ஆன்மீக பயிற்சி செய்வீர்கள்? இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?
இந்த உலகத்திற்கே முதல் குரு யார்? தட்சிணாமூர்த்தி.
தட்சிணாமூர்த்தி உடைய…
சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?
சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் !
சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!?
“நின் திருவடிதியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ நெறி செல்லும் மானிட…
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் - 2014
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் - 2014
ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் 2014 தைபூசம் அன்று ஒன்பது சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார். (தங்க…
ஞான முத்துக்கள்
இக்கட்டுரையில் எங்கள் குருநாதர் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 40 ஞான நூற்களில் உள்ள உண்மை மெய் ஞான விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லா மனிதர்களும் அறிந்து கொள்ள வேண்டியது.
ஞான முத்துக்கள்:…
யார் பெறுவார் ஒளி உடல்?
ஆன்மீகத்தில் மேலான நிலை உடலை விட்டு உயிர் பிரியாமல் ஊன உடலையே நமது உள் இருக்கும் இறைவன் அருளால் ஒளி உடலாக ஓங்க பெறுவது. மரணமில்லா பெரு வாழ்வு என்பர் இதை.
வள்ளல் பெருமான் தான்…
கடவுளை காணும் வழி - திருஅருட்பிரகாச வள்ளலார்
இறைவனை அடைவதாக சொல்லி பலர் செய்யும் தவறான செயல் முறைகளை கீழ்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள் மாண்பது மாறி வேறுரு…