சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்”

சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"  ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…

Read more

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம் அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…

Read more

அவல மதிக்கு அலைசல்

அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப்  பாவியன் யான் மடவார் உள்ளே வதிந்தளித்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன் தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத்…

Read more

அடிமைத்திறத்து அலைசல்

அடிமைத்திறத்து அலைசல் தேவர் அறியார் மால் அறியான் திசைமா முகத்தோன் தான் அறியான் யாவர் அறிவார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன் மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நருந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும்,…

Read more

நெஞ்சறை கூவல்

நெஞ்சறை கூவல் கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்     கங்கை நாயகர் மங்கைபங் குடையார் பண்கள் நீடிய பாடலார் மன்றில்     பாத நீடிய பங்கயப் பதத்தார் ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி     யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம் மண்கொண்…

Read more

நெஞ்சைத் தேற்றல்

நெஞ்சைத் தேற்றல் சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று    திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி    ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து    வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி நன்று…

Read more

இறைவன் திருவடி பற்றி தேவாரத்தில்

இறைவன் திருவடி பற்றி தேவாரத்தில் பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் முதல் மூன்று திருமுறை திருஞான சம்பந்தர் அவர்களால் அருளப்பட்டது. நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது. எழாம்…

Read more

திருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான்

திருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான் பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது. திருநாவுக்கரசரை போற்றி “ஆளுடைய அரசு அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி…

Read more

சித்தர்கள், ஞானிகள் சொல்லும் திருவடி

சித்தர்கள், ஞானிகள் சொல்லும் திருவடி இறைவன் திருவடி – சித்தர்கள் சித்தர்கள் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட…

Read more

திருவடி பற்றி வள்ளலார்

திருவடி பற்றி வள்ளலார் திருவடி பற்றி திருவருட்பாவில் வள்ளலார் / ராமலிங்க அடிகளார் நான் வெளியிடுகிற அனைத்து ஞான இரகசியங்களும் வள்ளல் பெருமான் அருளால்தான் என்னால வெளியிட முடிகிறது என்ற எங்கள் குரு நாதர் சிவ செல்வராஜ் அய்யாவின் வார்த்தையை நினைவு படுத்தி…

Read more