ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்?

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்? இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும் ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்! உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்! உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர், ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர்!…

Read more

ஜீவ காருண்யம்

ஜீவ காருண்யம் சாப்பாடு போடுவது மட்டுமல்ல? ஜீவ காருண்யம் , உன் ஜீவனை கருணையோடு பார்! தை பூச நன் நாளில் வள்ளல் பெருமான் கூறியுள்ள ஜீவ காருண்யம் ஏதுவென அனைவரும் அறிய எங்கள் குருநாதரால்…

Read more

சன்மார்க்கத்துக்கு சாதனங்கள் ஒன்றும் வேண்டாமா?

சன்மார்க்கத்துக்கு சாதனங்கள் ஒன்றும் வேண்டாமா? சன்மார்க்கத்துக்கு தவம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார்கள்! ஆனால் நீங்கள் தவம் செய்ய சொல்கிறிர்களே என்று எங்களை சந்திக்கும் பல வள்ளலார் பக்தர்கள் கேட்கிறார்கள் அவர்களுக்காக இந்த பதில். அவர்கள் எதை வைத்து இதை கேட்கிறார்கள்…

Read more

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் – 2014

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் – 2014 ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் 2014 தைபூசம் அன்று ஒன்பது சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார். (தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்) அப்போது தங்க ஜோதி…

Read more

தந்தைக்கு முன் மகன் பிறந்தான்– பீர்முகம்மது

தந்தைக்கு முன் மகன் பிறந்தான்– பீர்முகம்மது தக்கலை பீர் முகம்மது அவர்களும் தந்தைக்கு முன் மகன் பிறந்தான் என்று பாடுகிறார்.   மேலும் அவர்களின் பாடல் திருமந்திர பாடலுடன் எவ்வாறு ஒத்து போகிறது என்று சொல்லும் பாடல். அப்பட்டமான ஞான பாடலும் கூட!…

Read more

மறு பிறவி

மறு பிறவி இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம்  மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!? இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து  இனியும்  பிறப்பது அல்ல!? இந்த பிறவி இறுதியாக இருக்க…

Read more

அகத்தியர் சொல்லும் மடையர்கள்

அகத்தியர் சொல்லும் மடையர்கள் இங்கு கொடுக்கப்படும் அகத்தியர் பாடல் மிக முக்கியமானது. ஆம், சித்தர்களின் ஞான தவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய பாடல். கண்ணை மூடி கொண்டு சில யோக பயிர்ச்சிகளை செய்து கொண்டு இறைவனை அடைந்து விட முடியும் என்று…

Read more

திருமந்திரம் – உபநயனம்

திருமந்திரம் - உபநயனம் ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே. நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு நடத்துவர். அதற்கு…

Read more

சித்தர்கள் – அழுதே சாதித்தார்கள்

யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!? என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம்,…

Read more

மெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்

மெய்ஞ்ஞான உபதேம் வணக்கம். ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கடந்த ஆண்டுகளில் கொடுத்த மெய்ஞ்ஞான உபதேசங்களில் காணொளியை (வீடியோ) கீழ்கண்ட லிங்குகளில் காணவும். 2013 வடலூரில் தை பூச தினத்தன்று திருவடி தீட்சை பெற வந்த அன்பர்களுக்கு…

Read more