சித்தர்கள் போற்றும் வாலை

சித்தர்கள் போற்றும் வாலை வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமு மாமே – திருமந்திரம் மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்!…

Read more

எப்படி வாலை தரிசனம் பெறுவது?

எப்படி வாலை தரிசனம் பெறுவது? உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும்  நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம் செய்வோமானால், உற்று உற்று பார்த்து பார்த்து இருப்போமானால்  சும்மா இருப்போமானால் அங்கே விளக்கொளிபோல்…

Read more

சன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி

சன்மார்க்க அன்னை - வாலை கன்னி 'ய' குமரி உலகீன்ற அன்னை, உயிர்களுக்கேல்லாம் தாய். வாலைகன்னியாகுமரி  அன்னையை பற்றி இக்கட்டுரையில் காணலாம். கீழ்க்கண்ட உரைகள் எங்கள் குருநாதர் திருசிவசெல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பல்வேறு மெய்ஞான நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது. முழுவதும் ஆழ்த்து படியுங்கள்,…

Read more