ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?! அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த…

Read more

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்?

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்? இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும் ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்! உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்! உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர், ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர்!…

Read more