காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம் அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…

Read more

நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறூஉ என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால் மன்னும் மும்மல மடஞ்செறி மனனே வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய் உன்ன நல்அமு தாம்சிவ பெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்…

Read more

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான். மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு,…

Read more