திருவருள் விழைதல்

திருவருள் விழைதல் தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினையேத்திக் காணு வேனிலை அருளிவன் புன்மையில் காலங்கள் கழிக்கிறேன் மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல் நாணு வேன் அலன் நடுங்கலன்…

Read more