அடியார் பணி அருள வேண்டல்

அடியார் பணி அருள வேண்டல்    எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என் அப்பாஉன்  பொன்னடிக் கென் நெஞ் சகம்இட மாக்கிமிக்க வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்து  இப்பாரில் நின்னடி…

Read more

எண்ண தேங்கல்

எண்ண தேங்கல்   போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும் புண்ணிய நின்திரு அடிக்கே யாது கொண் டடைகேன் யாதுமேற் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் தீது கொண் டவன்என்…

Read more

கையடை முட்டற்க்கு இரங்கல்

கையடை முட்டற்க்கு இரங்கல்  கார்பூத்த கண்டத் தொடுமேவு  முக்கட் கனி கனிந்து சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன் ஏர்பூத்த வோண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வேன்…

Read more

உறுதி யுணர்த்தல்

உறுதி யுணர்த்தல்   மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துருமென் னெஞ்சே  தணிகைய னாறெழுத் துண்டுவெண்  ணீறுண்டுநீ எஞ்சே விரவும் பகலும் துதி செய் திடுதி கண்டால் அஞ்சே லிதுசத் தியாமமென…

Read more

புண்ணிய நீற்று மான்மியம்

புண்ணிய நீற்று மான்மியம் திவசங்கள் தொறும்கொண்டிரு தீமைப் பிணிதீரும் பவசங்கடம் அறுமில்விக பரமும் புகழ்பரவும் கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே   நாம் நம் கண்மணி உள்…

Read more

திருவருள் விழைதல்

திருவருள் விழைதல் தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினையேத்திக் காணு வேனிலை அருளிவன் புன்மையில் காலங்கள் கழிக்கிறேன் மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல் நாணு வேன் அலன் நடுங்கலன்…

Read more

ஆற்றா புலம்பல்

அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே   அண்ணாவோ - அண்ணாவுக்கு மேல் ஒளிரும் ஒளியே! என்னை காக்கும் ஐயாவே!…

Read more

நெஞ்சவலம் கூறல்

  இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன் பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன் பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன் அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறியே ஆனந்த அமுதே தொழுது மால்புகழ் தணிகை…

Read more

முறையிட்ட பத்து

பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத் தேன் நின்னைப் பொருளென் றுணராத நீசன் இனியோர் நிலைகாணேன் மின்னைப் பொருவும் சடைபவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ இறைவா நீதான் மெய்ப்பொருள் என்று உணராமல்…

Read more

குறை நேர்ந்த பத்து

குறை நேர்ந்த பத்து வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு வள்ளலே  நின்புகழை மகிழ்ந்து கூறேன் தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும் ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள் …

Read more