சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்”

சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"  ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…

Read more

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம் அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…

Read more

தந்தைக்கு முன்னே – திருமூலர்

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார் . அந்த பாடலும் அதற்க்கான விளக்கத்தை ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின்…

Read more

அவல மதிக்கு அலைசல்

அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப்  பாவியன் யான் மடவார் உள்ளே வதிந்தளித்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன் தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத்…

Read more

ஜீவ காருண்யம்

ஜீவ காருண்யம் சாப்பாடு போடுவது மட்டுமல்ல? ஜீவ காருண்யம் , உன் ஜீவனை கருணையோடு பார்! தை பூச நன் நாளில் வள்ளல் பெருமான் கூறியுள்ள ஜீவ காருண்யம் ஏதுவென அனைவரும் அறிய எங்கள் குருநாதரால்…

Read more

ஞான உபதேசம்

ஞான உபதேசம் இறைவன் யார்? பரம்பொருள் - பரஞ்ஜோதி  - அருட்பெருஞ்சோதி - எங்கும் நிறைந்தவன் - எல்லாம் வல்லவன் - ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் ! எங்கும்…

Read more

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் – 2014

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் - 2014 ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் - 2014 ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் 2014 தைபூசம் அன்று ஒன்பது சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார். (தங்க…

Read more