தவம் எப்படி செய்ய வேண்டும்?
இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.
கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும்.…
2014 தை பூச நன்னாளில் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வள்ளல் பெருமானின் அருளால் தனது 9 சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார்கள். இந்த ஒன்பது குருமார்கள் உள்ளிளிலிருந்து தற்போது வள்ளல் பெருமான் திருவடி தீட்சை வழங்குகிறார்கள்.
தங்க…
திருவடி தீட்சை
தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு…
திருவருட்பா – பாத்திரத்தில் சிறந்தது
திருஅருட் பிரகாச வள்ளலார் நமக்கு வழங்கயுள்ள ஞான கோடை “திருவருட்பா”. “பா” திறத்தில் சிறந்த இந்நூலினை பற்றி ஞான சற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா இயற்றி உள்ள கண்மணி மாலை நூலிலிருந்து:
சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம். தோத்திரத்தில் சிறந்தது…
சைவ உணவே மனித உணவு
இக்கட்டுரையின் நோக்கம் : இன்று பொதுவாக அசைவம் சாப்பிடுபவர் எழுப்பும் கேள்விகளுக்கு வள்ளலார் , ஞானிகள் வழி நின்று தெளிவு படுத்துவதே
கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை பதிந்துள்ளோம்.
1. சைவ உணவே மனித…
ஞானிகள் உணர்த்தும் திருவடி - மெய்ப்பொருள்
சித்தர்கள்/ஞானியர் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும்…
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
எல்லாம் வல்ல இறைவன் முதன் முதலில் உயிர்களுக்கு தன்னை அடைய வழி காட்டி முதல் குருவாக - ஆதி குருவாக வந்த திறத்தினையும் அவர் கூறி அருளிய மோன உபதேசத்தினையும் இக்கட்டுரையில் காண்போம்.
புராதன காலத்தில் பிரம்ம புத்திரர்கள்…
திருவடி பற்றி சுந்தரர் பெருமான்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் எழாம் திருமுறை சுந்தரர் பெருமானால் அருளப்பட்டது.
வன்தொண்டர் என்று போற்றப்படும் சுந்தரர் பெருமானை போற்றி "ஆளுடை நம்பிகள் அருண்மாலை" என்ற…
சன்மார்க்க அன்னை - வாலை கன்னி 'ய' குமரி
உலகீன்ற அன்னை, உயிர்களுக்கேல்லாம் தாய். வாலைகன்னியாகுமரி அன்னையை பற்றி இக்கட்டுரையில் காணலாம். கீழ்க்கண்ட உரைகள் எங்கள் குருநாதர் திருசிவசெல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பல்வேறு மெய்ஞான நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது. முழுவதும் ஆழ்த்து படியுங்கள்,…
தவம் ஏன் கண்ணை திறந்து செய்ய வேண்டும்?
"கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற" - திருவருட்பா திருவருட் புகழ்ச்சி ஆறாம் திருமுறை
கலை…