திருஅருட்பிரகாச வள்ளலார்

திருஅருட்பிரகாச வள்ளலார் இப்பதிவில் நாம் 19ம் நூற்றாண்டில் பிறந்து தன்னை அறிந்து, எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து, இறைவனின் பரிபூரண அருளால் ஒளிஉடல் பெற்று சிரஞ்சீவியான கருணை கடல் ஞானகுரு திருஅருட்பிரகாசவள்ளலார் பற்றி காண்போம். ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே…

Read more

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?

சன்மார்கிக்கள் விபூதி பூசலாமா!? சாதி , மதம் , இனம் என வேறுபாடு இல்லாமல் நல்ல விஷயங்களை ஏற்பதே சன்மார்க்கம். துவேசம் காண்பிப்பவன் , ஆணவம் கொள்பவன் சன்மார்க்கி அல்ல. சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம் . "எம்மத நிலையிலும் நின் அருளே…

Read more

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் ஒரு கருத்தை சொல்லி அதற்க்கு ஒரு உதாரணமும் சொன்னால் முதலில் நமக்கு எது புரியம்? உதாரணம் தானே எளிதாக புரிய வேண்டும். கருத்தை சரியாக புரிந்து கொள்வதற்க்குத்தான் உதாரணம்! சரிதானே! மேலே குறிபிட்டுள்ள கருத்தை உள்வாங்கி பின்…

Read more