தெய்வமணிமாலை

தெய்வமணிமாலை   திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள் திறலோங்கு செல்வ மோங்கச் செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந் திகழ்ந் தோங்க அருள் கொடுத்து மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க வளர்கருணை மயமோங்கி யோர் வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த வடிவாகி யோங்கி…

Read more

முன்னுரை

முன்னுரை எத்தனையோ மகான்களின் எத்தனையோ ஞான நூல்கள் இருப்பினும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது திருவருட்பா! வள்ளல் பெருமான், பொய்புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கிறேன் என்று உலகருக்கு தயவுடன் அன்புடன் பண்புரைக்கின்றார். அது மட்டுமா? "நான் உரைக்கும்…

Read more

உள்புகு முன்!

உள்புகு முன்! "திருவருட்பா " எனும் அதி உன்னதமான , ஞான களஞ்சியமான இந்நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களின் வற்புறுத்தலின் காரணமாக வள்ளல் பெருமான் திருவருட்பா நூலை வெளியிட…

Read more

திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி

திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி "தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்." - திருவருட்பிரகாச வள்ளலார் . ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் ஆற்றிய உரையில்…

Read more

புலால் உணவு உண்பவன் அறிவு (ஞானம்) பெற மாட்டான்- இறை சட்டம்.

புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும் இன்று சில யோக நிறுவனங்கள் - ஆன்மீக சொற்பொழிவாளர்கள் - மெத்த படித்தவர்கள் - குரு என்று சொல்லி கொள்பவர்கள் சிலர் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆன்மிகத்திற்கும் உணவிற்கும் சம்மந்தம்…

Read more

ஹரியும் , சிவனும் ஒன்று – உணர்த்தும் ஞானிகள்

ஹரியும் , சிவனும் ஒன்று - உணர்த்தும் ஞானிகள் இன்று சைவம் தான் பெரியது , வைணவம் தான் பெரியது என்று சிலர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் நமது ஞானியர் ஏகமான இறைவனே ஒரு நிலையில் சிவனாகவும் , விஷ்ணுவாகவும் இருக்கிறார்…

Read more

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில். அவர்கள்…

Read more

ஞான தானம் 2023

ஞான தானம் Dateஞான தானம் செய்த இடம்5th Feb 2023வடலூர் தைப்பூச ஞான தானம் 18th Feb 2023குருவின் திருவருளால், திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஞானதானம்20th Feb 2023குருவின் திருவருளால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில்…

Read more

ஞான உபதேசம்

ஞான உபதேசம் இறைவன் யார்? பரம்பொருள் - பரஞ்ஜோதி  - அருட்பெருஞ்சோதி - எங்கும் நிறைந்தவன் - எல்லாம் வல்லவன் - ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் ! எங்கும்…

Read more

உருவ வழிபாடு சிறந்ததா? அருவ வழிபாடு சிறந்ததா?

உருவ வழிபாடு சிறந்ததா? அருவ வழிபாடு சிறந்ததா? "ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் , பின் உருவம் கரைந்து அருவமாகும்" என்றார் வள்ளல்பெருமான். கந்த கோட்டத்து முருகனை , தணிகை வேலவனை வணங்கிய பின் திருவொற்றியூர் தியாகராசரே ,…

Read more