அகத்தியர் சொல்லும் மடையர்கள்
அகத்தியர் சொல்லும் மடையர்கள் இங்கு கொடுக்கப்படும் அகத்தியர் பாடல் மிக முக்கியமானது. ஆம், சித்தர்களின் ஞான தவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய பாடல். கண்ணை மூடி கொண்டு […]
அகத்தியர் சொல்லும் மடையர்கள் இங்கு கொடுக்கப்படும் அகத்தியர் பாடல் மிக முக்கியமானது. ஆம், சித்தர்களின் ஞான தவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய பாடல். கண்ணை மூடி கொண்டு […]
மெய்ப்பொருள் பாடல்கள் எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா? நிச்சயமாக இல்லை….
தவம் எப்படி செய்ய வேண்டும்? இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து
2014 தை பூச நன்னாளில் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வள்ளல் பெருமானின் அருளால் தனது 9 சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார்கள். இந்த
திருவடி தீட்சை தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால்
திருவருட்பா – பாத்திரத்தில் சிறந்தது திருஅருட் பிரகாச வள்ளலார் நமக்கு வழங்கயுள்ள ஞான கோடை “திருவருட்பா”. “பா” திறத்தில் சிறந்த இந்நூலினை பற்றி ஞான சற்குரு திருசிவசெல்வராஜ்
திருமந்திரம் – உபநயனம் ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே. நயனம் என்றால் கண்.
யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது!
எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?
என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம்,
மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா
துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!
மெய்ஞ்ஞான உபதேம் வணக்கம். ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கடந்த ஆண்டுகளில் கொடுத்த மெய்ஞ்ஞான உபதேசங்களில் காணொளியை (வீடியோ) கீழ்கண்ட லிங்குகளில் காணவும்.
திருஅருட்பா – மெய்ப்பொருள் விளக்கம் முதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை மெய்ஞான விளக்க உரை –