நெடுமொழி வஞ்சி

நெடுமொழி வஞ்சி வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவ மேஅலால் பலன்சிறி துளதோ ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி ஊருக்குள் மேவிய சிவன்அருள்…

Read more

சிவ புண்ணியத்தோற்றம்

சிவ புண்ணியத்தோற்றம் கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள் கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக அடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க தடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன் தனக்கு வாளோடு நாள்கொடுத் தவனை நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய…

Read more

 நற்றுணை விளக்கம்

 நற்றுணை விளக்கம் எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ அஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும் விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின் கண் அமுதா நஞ்சை வேண்டிய…

Read more

அருள் திறத்து அலைச்சல்

அருள் திறத்து அலைச்சல் நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்!…

Read more

ஆனா வாழ்வின் அலைசல்

ஆனா வாழ்வின் அலைசல் துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன் உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள் நீர் உகுப்பார் அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே…

Read more

அவல மதிக்கு அலைசல்

அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப்  பாவியன் யான் மடவார் உள்ளே வதிந்தளித்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன் தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத்…

Read more

ஆனந்த பதிகம்

ஆனந்த பதிகம் குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்தருளிப் பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றிக் கடிகொள் நகருக்கு வரச் செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே நமது உடம்பில் நவ…

Read more

அடிமைத்திறத்து அலைசல்

அடிமைத்திறத்து அலைசல் தேவர் அறியார் மால் அறியான் திசைமா முகத்தோன் தான் அறியான் யாவர் அறிவார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன் மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நருந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும்,…

Read more

 பற்றின் திறம் பகர்தல்

 பற்றின் திறம் பகர்தல் வாணரை விடையூர் வரதனை ஒற்றி     வாணனை மலிகடல் விடமாம் ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம்     உடையனை உள்கிநின் றேத்தா வீணரை மடமை விழலரை மரட்ட     வேடரை மூடரை நெஞ்சக் கோணரை முருட்டுக் குறும்பரைக்…

Read more

நெஞ்சறை கூவல்

நெஞ்சறை கூவல் கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்     கங்கை நாயகர் மங்கைபங் குடையார் பண்கள் நீடிய பாடலார் மன்றில்     பாத நீடிய பங்கயப் பதத்தார் ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி     யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம் மண்கொண்…

Read more