எப்படி வாலை தரிசனம் பெறுவது?

எப்படி வாலை தரிசனம் பெறுவது? உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும்  நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம் செய்வோமானால், உற்று உற்று பார்த்து பார்த்து இருப்போமானால்  சும்மா இருப்போமானால் அங்கே விளக்கொளிபோல்…

Read more

கண்ணனை – கோபியர் ஞான விளக்கம்

கண்ணனை - கோபியர் ஞான விளக்கம் அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் உன்மகனை கூவாய் -பெரியாழ்வார் கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று எல்லோருக்கும் துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று உன் மகனை…

Read more

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?! அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த…

Read more

கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம்

கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம் எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும். இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்"…

Read more

அ(8) + உ (2) = ய (10)

அ(8) + உ (2) = ய (10) மானிட உருவங்கொண்ட நீவீர் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடைய மாமனிதராக விளங்க வேண்டும் என்பது எம் அவா. கிடைத்தற்கரிய மானிட தேகம் பெற்ற நீவீர், பெறுதற்கரிய பிறவிப் பயனாகிய பேரின்ப…

Read more

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்?

ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்? இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும் ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்! உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்! உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர், ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர்!…

Read more

நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறூஉ என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால் மன்னும் மும்மல மடஞ்செறி மனனே வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய் உன்ன நல்அமு தாம்சிவ பெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்…

Read more

திருவிண்ணப்பம்

திருவிண்ணப்பம் சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர் தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில் பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால் வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால் புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர் பொய்யென்…

Read more

அவலத் தழுங்கள்

அவலத் தழுங்கள் ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய் உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன் வாதி யம்புறும் வஞ்சகர் உடனே வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி ஆதி எம் பெருமான் உனை மறந்தேன் அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் தீதி யம்பிய நஞ்சமும்…

Read more