குருவாழ்க! ஆதியே துணை! குருவே துணை!

குருவாழ்க! ஆதியே துணை! குருவே துணை! சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தங்க ஜோதி ஞானசபை ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் வணக்கம்! உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும் அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூலம் முழு உண்மையை…

Read more

சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்”

சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"  ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…

Read more

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!

காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம் அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…

Read more

துயரறு சுடரடி தொழுது எழு

துயரறு சுடரடி தொழுது எழு உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.             -ஸ்ரீ நம்மாழ்வார்  …

Read more

சித்தர்கள் போற்றும் வாலை

சித்தர்கள் போற்றும் வாலை வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமு மாமே – திருமந்திரம் மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்!…

Read more

இரண்டு குரு – காரிய குரு காரண குரு

இரண்டு குரு - காரிய குரு காரண குரு இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :- எல்லாம் வல்ல ஆண்டவர்ஒருவரே என்று யார் நமக்கு உணரச் செய்கிறாரோ-கிடைத்தற்கு அரிதான இம் மானிடப் பிறவியிலேயே…

Read more

திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து

திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு. இறைவனை போற்றியும் , அவன் தன்மைகளை புகழ்ந்தும் , ஜீவர்களுக்கு அருளும் விதத்தை விளக்கியும் ஒன்று , இரண்டு…

Read more

தந்தைக்கு முன்னே – திருமூலர்

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார் . அந்த பாடலும் அதற்க்கான விளக்கத்தை ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின்…

Read more

குரு, குரு ஆனது

குரு, குரு ஆனது அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் அறிந்தனம் ஓர் சிறிதுகுரு  அருளாலே அந்தச் செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண்  டெவர்க்கும் தெரியாமல் இருப்பம்எனச்  சிந்தனைசெய் திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர்அறியத் தெருவில் இழுத்து விடுத் ததுகடவுள் இயற்கை…

Read more

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை வந்தனம். நன்றி. நலமே நிலவுக. எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,…

Read more