குருவை பணி

குரு வார்த்தையே வேதம்!

குரு தரிசனம் பாவ விமோசனம்!

குருவின் திருவடியே பரம பதம்! 

குருவின் வார்த்தையே மந்திரம் ! 

குரு சேவையே உன்னத இறைபணி! 

குருவை பணிந்தவனே ஞானம் பெறுவான்!

குருவை போற்றுபவனே அறிவு பூரணமாக பெறுவான்!

சர்வமும் குருவே! சகலமும் குருவே! 

என்று சும்மா இருப்பவனே இறைவனை அடைவான்! 

Share

Leave a comment