எப்படி வாலை தரிசனம் பெறுவது?

உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை
உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும் 

நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம் செய்வோமானால், உற்று உற்று பார்த்து பார்த்து இருப்போமானால்  சும்மா இருப்போமானால் அங்கே விளக்கொளிபோல் நிற்கும் வாலைப் பெண்ணைக் காணலாம்! உள்ளே, உன்னுள்ளே காண்பாய் உன் தாயை!

Share

Leave a comment