கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

நெஞ்சோடு புலத்தல்

  வா வா என்ன அருள்தணிகை மருந்தை யென்கண் மாமணியைப் பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல் மூவா முதலில் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி […]

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

பணித்திறம் வேட்டல்

  நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை நனை யென்றன் கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு பண்ணேனோ

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

போக்குரையீடு

கற்கி லெனுள தருட்பெய ராம்குக கந்தாஎன் பவைநாளும் நிற்கி லேனுன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ சொற்கி லேசமி லடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே அற்கி லேர்தருந்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

ஆறெழுத் துண்மை

  பெருமை நிதியே மால்விடை கொள் பெம்மான் வருந்திப் பெறும் பேறே அருமை மணியே தணிகை மலை அமுதே யுன்ற னாறெழுத்தை ஒருமை மனத்தி னுச்சரித்திங் குயர்ந்த

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

வேட்கை விண்ணப்பம்

  மன்னே யென்ற னுயிர்க்குயிரே மணியே  தணிகை மலைமருந்தே அன்னே என்னை யாட்கொண்ட அரசே தணிகை யையாவே பொன்னே ஞானப் பொங்கொளியே புனித வருளே புராணமே என்னே

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

பொறுக்காப் பத்து

  மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம் விரைமலர்த் துணைத்தமை விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

மருண்மாலை விண்ணப்பம்

  சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே யன்பர் துதி துணையே புல்லும் புகழ்சேர் நற்றணிகைப் பொறுப்பின் மருந்தே பூரணமே அல்லும் பகலு நின்னாமம் அந்தோ நினைந்துன்  னாளாகேன்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

கருணைமாலை

  சங்க பாணியைச் சது முகத்தனை செங்க ணாயிரத் தேவர் நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கருள் திருத் தணிகை  யையனே திருமாலும் பிரம்மனும் இந்திரனும்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

இரந்த விண்ணப்பம்

  நாளை யேகியே வணங்குவது மெனத்தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல் தணந்திடல் தனையிந்த வேளை

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

ஆற்றா முறை

  விண்ணறாது வாழ் வேந்த னாதியர் வேண்டி யேங்கவும் விட்டென்  னெஞ்சகக் கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்ணறாத்  துயர்க் கடலுண்

Scroll to Top