ஆற்றா விரகம்
தணிகை மலையைச் சாரேனோ சாமி யழகைப் பாரேனோ பிணிகை யரையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணிசெய் […]
தணிகை மலையைச் சாரேனோ சாமி யழகைப் பாரேனோ பிணிகை யரையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணிசெய் […]
தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க் கானார் கொடியெம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
மஞ்சட் பூச்சின் மினுக்கி னிளைஞர்கள் மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால் கொஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட் கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன் மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி
வா வா என்ன அருள்தணிகை மருந்தை யென்கண் மாமணியைப் பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல் மூவா முதலில் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை நனை யென்றன் கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு பண்ணேனோ
கற்கி லெனுள தருட்பெய ராம்குக கந்தாஎன் பவைநாளும் நிற்கி லேனுன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ சொற்கி லேசமி லடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே அற்கி லேர்தருந்
பெருமை நிதியே மால்விடை கொள் பெம்மான் வருந்திப் பெறும் பேறே அருமை மணியே தணிகை மலை அமுதே யுன்ற னாறெழுத்தை ஒருமை மனத்தி னுச்சரித்திங் குயர்ந்த
மன்னே யென்ற னுயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே அன்னே என்னை யாட்கொண்ட அரசே தணிகை யையாவே பொன்னே ஞானப் பொங்கொளியே புனித வருளே புராணமே என்னே
மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம் விரைமலர்த் துணைத்தமை விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும்
சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே யன்பர் துதி துணையே புல்லும் புகழ்சேர் நற்றணிகைப் பொறுப்பின் மருந்தே பூரணமே அல்லும் பகலு நின்னாமம் அந்தோ நினைந்துன் னாளாகேன்