சித்தர்கள் போற்றும் வாலை

சித்தர்கள் போற்றும் வாலை வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமு மாமே – திருமந்திரம் மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்!…

Read more

இரண்டு குரு – காரிய குரு காரண குரு

இரண்டு குரு - காரிய குரு காரண குரு இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :- எல்லாம் வல்ல ஆண்டவர்ஒருவரே என்று யார் நமக்கு உணரச் செய்கிறாரோ-கிடைத்தற்கு அரிதான இம் மானிடப் பிறவியிலேயே…

Read more

திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து

திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு. இறைவனை போற்றியும் , அவன் தன்மைகளை புகழ்ந்தும் , ஜீவர்களுக்கு அருளும் விதத்தை விளக்கியும் ஒன்று , இரண்டு…

Read more

தந்தைக்கு முன்னே – திருமூலர்

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார் . அந்த பாடலும் அதற்க்கான விளக்கத்தை ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின்…

Read more

குரு, குரு ஆனது

குரு, குரு ஆனது அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் அறிந்தனம் ஓர் சிறிதுகுரு  அருளாலே அந்தச் செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண்  டெவர்க்கும் தெரியாமல் இருப்பம்எனச்  சிந்தனைசெய் திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர்அறியத் தெருவில் இழுத்து விடுத் ததுகடவுள் இயற்கை…

Read more

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை வந்தனம். நன்றி. நலமே நிலவுக. எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,…

Read more

எப்படி வாலை தரிசனம் பெறுவது?

எப்படி வாலை தரிசனம் பெறுவது? உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும்  நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம் செய்வோமானால், உற்று உற்று பார்த்து பார்த்து இருப்போமானால்  சும்மா இருப்போமானால் அங்கே விளக்கொளிபோல்…

Read more

கண்ணனை – கோபியர் ஞான விளக்கம்

கண்ணனை - கோபியர் ஞான விளக்கம் அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் உன்மகனை கூவாய் -பெரியாழ்வார் கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று எல்லோருக்கும் துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று உன் மகனை…

Read more

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?! அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த…

Read more

கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம்

கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம் எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும். இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்"…

Read more