கண் வழி “கட உள்”ளே கடவுளை காண்!

நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!

Read more

சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்”

சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"  ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…

Read more

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை வந்தனம். நன்றி. நலமே நிலவுக. எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,…

Read more

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?! அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த…

Read more

சன்மார்க்க சான்றோன் – சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சன்மார்க்க சான்றோன் - சதாவதானி செய்குத்தம்பி பாவலர் மதங்கடந்தது ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்! இந்த சன்மார்க்க பெரியவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் இடலாக்குடியில்…

Read more

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் – 2014

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் - 2014 ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யாவின் தைபூச உபதேசம் - 2014 ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் 2014 தைபூசம் அன்று ஒன்பது சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார். (தங்க…

Read more