பணித்திறம் சாலாமை

வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ் தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே துன்பத்தை தரும் உலக வாழ்வை துட்சமென கருதி, நம்…

Read more

காணாப் பத்து

வரங்கொ ளடியார் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே திறங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே தரங்கொ ளுலக மயல கலத் தாழ்ந்துள் ளுறுக அழுதழுது …

Read more

பணித்திறஞசாலாப் பாடிழிவு

பணித்திறஞசாலாப் பாடிழிவு   அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும் அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம் தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத் தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை தொடுத்திலேன்…

Read more

ஆற்றா விரகம்

  தணிகை மலையைச் சாரேனோ சாமி யழகைப் பாரேனோ பிணிகை யரையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும்  நீரேனோ தணிகை மலையான என் கண்மணியை சார்ந்தால் -…

Read more

திருவடி சூட விழைதல்

  தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க் கானார் கொடியெம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே பெண்ணாசையில் மயங்காது காத்து, சிவனாரின் அருட்கண்மணியே…

Read more

புன்மை நினைந்து இரங்கல்

  மஞ்சட் பூச்சின் மினுக்கி  னிளைஞர்கள் மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால் கொஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட் கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன் மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி காசல வள்ள லென்வினை மாற்றுத னீதியே தஞ்ச மென்று வந்தடைந்திடு மன்பர்கள் தன்மை காக்கும்…

Read more

நெஞ்சோடு புலத்தல்

  வா வா என்ன அருள்தணிகை மருந்தை யென்கண் மாமணியைப் பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல் மூவா முதலில் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி ஆவா நெஞ்சே எனக் கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ வா வா என அனைவரையும்…

Read more

பணித்திறம் வேட்டல்

  நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை நனை யென்றன் கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ  வாயாரப் பாவி யேனே என் குறையலாம் தணிந்த - தணிவிக்கும் என்…

Read more

போக்குரையீடு

கற்கி லெனுள தருட்பெய ராம்குக கந்தாஎன் பவைநாளும் நிற்கி லேனுன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ சொற்கி லேசமி லடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே அற்கி லேர்தருந் தணிகையா ரமுதே ஆனந்த அருட்குன்றே தணிகை மலை அமுதமே - கண்மணி ஒளியே ஆனந்தம் தரும் அமுதே - அருள் பொழியும் இறைவா…

Read more