திருவடி பற்றி திருமூலர்

திருவடி பற்றி திருமூலர் திருவடி பற்றி திருமூலர் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக திருமந்திரத்தில் சொல்கிறார் என்றும் மேலும் எவ்வளவு அழகாக ஞானத்தையும் அதற்க்கான பாதையையும் சொல்கிறார் என்பதே இந்த பதிவு. மேலும் எங்கள் சபை அன்பர்கள் பலதடைவைகள் நேரிலோ அல்லது வலைத்தளங்களிலோ…

Read more

திருவடி பற்றி திருவள்ளுவர்

திருவடி பற்றி திருவள்ளுவர் திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர் வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார் அதனாலே நமது முன்னோர்கள் இதை உலக பொதுமறை என கூறினர். மேலும் கடவுளை பற்றி…

Read more

நம் குரு வார்த்தை!

நம் குரு வார்த்தை! “மண்ணிற்சில் வானவரை போற்றும் மதத்தோற் பலருண்டு நானவரைச் சேராமல் நாட்டு” (திருவருட்பா, மூன்றாம் திருமுறை, சிவநேச வெண்பா – பாடல் 99) இன்றைய உலகின் சீர்கேட்டை வள்ளல்பெருமான் அன்றே உரைத்திட்டோர்!? பூமியில் தோன்றி இறைவனப்போற்றி கூறிய ஒரு…

Read more

கண்ணப்ப நாயனார் – வரலாறு

கண்ணப்ப நாயனார் கதை நாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில் தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்துப் ஒரு மகன் பிறந்தான். குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். வேடர்கள்…

Read more

கண்ணப்ப நாயனார் பக்தி

கண்ணப்ப நாயனார் பக்தி தவம் செய்யும் ஒருவன் அசைவ உணவும் சாப்பிட்டுகொண்டு இறைவனை காண முடியும் கன்னப்ப நாயனார் போல என்று சில யோக நிறுவனத்தை சேர்ந்த அன்பர்களால் சொல்ல படுகிறது.  மேலும் கண்ணப்ப நாயனாரின் பக்தி உயர்ந்ததா என்று தனிப்பட்ட…

Read more

மறைந்து கிடைத்த திருவருட்பா

மறைந்து கிடைத்த திருவருட்பா ஆன்மநேய ஒருமைப்பாட்டுடையீர், அடியேன் கண்மணிமாலை நூல் எழுதி கொண்டிருக்கும் சமயம், திருவருட்பா பற்றி ஆராயும் போது 4067 ஆவது பாடலில் முதல் இரு வரிகள் இல்லை. அடுத்த இருவரிகளும் இருந்தது. கீழே ஒரு குறிப்பு. மூல ஏடுகள்…

Read more

வடலூர் சத்தியஞானசபை “ஜோதி தரிசனம்” – விளக்கம்

ஜோதி தரிசனம் விளக்கம் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார். ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறி அருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே சத்திய ஞான சபை. …

Read more

சற்குரு சிவசெல்வராஜ் ஐயா ஞான நூற்கள்

சற்குரு சிவசெல்வராஜ் ஐயா ஞான நூற்கள் எங்கள் குருநாதர் ஆன்மிக செம்மல் திரு. சிவசெல்வராஜ் அவர்கள் இதுவரை தங்க ஜோதி ஞான சபையின் வாயிலாக கீழ்க்கண்ட நூல்களை வெளியிட்டுள்ளார்கள். (ஞான சற்குரு சிவசெல்வராஜ் அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்) உலகில் இது வரை இரகசியமாக…

Read more

தவம் பற்றிய கேள்விகள்

தவம் பற்றிய கேள்விகள்  தவம் செயவது எப்படி என்ற பதிவை படித்து கொண்டு எங்களுக்கு வந்த கேள்விக்கான பதிலாக இந்த பதிவை வைக்கிறோம்.. கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும் என்கிறிர்கள். கண்ணை திறந்தால் உண்மை எப்படி விளங்கும் என்கிறிர்கள்?. எப்பொழுது கண்ணை மூடுகிறீர்களோ…

Read more

மெய்ப்பொருள் பாடல்கள்

மெய்ப்பொருள் பாடல்கள் எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா? நிச்சயமாக இல்லை…. நீங்கள் எந்த கொள்கை வைத்து இருக்கிறீர்களோ அந்த கொள்கைக்கு என்ன கிடைக்குமோ!! அதுதான்…

Read more