இரண்டு குரு – காரிய குரு காரண குரு
இரண்டு குரு – காரிய குரு காரண குரு இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :- எல்லாம் வல்ல […]
இரண்டு குரு – காரிய குரு காரண குரு இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :- எல்லாம் வல்ல […]
திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு. இறைவனை போற்றியும் , அவன்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார்
குரு, குரு ஆனது அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்அறிந்தனம் ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண் டெவர்க்கும்தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்இவ்வண்ணம் இருந்த எனைப்
ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை வந்தனம். நன்றி. நலமே நிலவுக. எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
எப்படி வாலை தரிசனம் பெறுவது? உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணைஉற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும் நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம் செய்வோமானால்,
கண்ணனை – கோபியர் ஞான விளக்கம் அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய்உன்மகனை கூவாய் -பெரியாழ்வார் கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று
ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?!
கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம் எட்டு என்பது ” 8 ” என்றும் தமிழில் “அ” என்றும், “சூரியன்” என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.
குருவை பணி குரு வார்த்தையே வேதம்! குரு தரிசனம் பாவ விமோசனம்! குருவின் திருவடியே பரம பதம்! குருவின் வார்த்தையே மந்திரம் ! குரு சேவையே உன்னத