சித்தர்கள் – அழுதே சாதித்தார்கள்
யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது!
எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?
என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம்,
மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா
துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!