திருவடி பற்றி சுந்தரர் பெருமான்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் எழாம் திருமுறை சுந்தரர் பெருமானால் அருளப்பட்டது.
வன்தொண்டர் என்று போற்றப்படும் சுந்தரர் பெருமானை போற்றி "ஆளுடை நம்பிகள் அருண்மாலை" என்ற…
சன்மார்க்க அன்னை - வாலை கன்னி 'ய' குமரி
உலகீன்ற அன்னை, உயிர்களுக்கேல்லாம் தாய். வாலைகன்னியாகுமரி அன்னையை பற்றி இக்கட்டுரையில் காணலாம். கீழ்க்கண்ட உரைகள் எங்கள் குருநாதர் திருசிவசெல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பல்வேறு மெய்ஞான நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது. முழுவதும் ஆழ்த்து படியுங்கள்,…
தவம் ஏன் கண்ணை திறந்து செய்ய வேண்டும்?
"கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற" - திருவருட்பா திருவருட் புகழ்ச்சி ஆறாம் திருமுறை
கலை…
திருஅருட்பிரகாச வள்ளலார்
இப்பதிவில் நாம் 19ம் நூற்றாண்டில் பிறந்து தன்னை அறிந்து, எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து, இறைவனின் பரிபூரண அருளால் ஒளிஉடல் பெற்று சிரஞ்சீவியான கருணை கடல் ஞானகுரு திருஅருட்பிரகாசவள்ளலார் பற்றி காண்போம்.
ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே…
சன்மார்க்க நெறி - விளக்கங்கள்
வள்ளல் பெருமான் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சன்மார்க்க நெறி சார்ந்த கருத்துக்கள் பற்றி கீழ்கண்ட கட்டுரைகளில் பார்ப்போம்.
1. சுத்த சன்மார்க்க சாதனம் - ஜீவர்களிடத்து தயவு, ஆண்டவரிடத்து அன்பு என்றால் என்ன ?
2. சன்மார்கிகள் விபூதி…
வள்ளல் பெருமான் எத்தகைய மக்களை தவிர்த்தார்
"நின் திருவடிதியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள் பேய்கள் பால் சேராமை ஏற்கருள்வாய்" - திருவருட்பா மேல் உள்ள பாடலில் வள்ளல் பெருமான் இறைவனிடம் திருவடி தியானம்…
சன்மார்கிக்கள் விபூதி பூசலாமா!?
சாதி , மதம் , இனம் என வேறுபாடு இல்லாமல் நல்ல விஷயங்களை ஏற்பதே சன்மார்க்கம். துவேசம் காண்பிப்பவன் , ஆணவம் கொள்பவன் சன்மார்க்கி அல்ல. சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம் .
"எம்மத நிலையிலும் நின் அருளே…
சுத்த சன்மார்க்க சாதனம்
ஒரு கருத்தை சொல்லி அதற்க்கு ஒரு உதாரணமும் சொன்னால் முதலில் நமக்கு எது புரியம்? உதாரணம் தானே எளிதாக புரிய வேண்டும். கருத்தை சரியாக புரிந்து கொள்வதற்க்குத்தான் உதாரணம்! சரிதானே!
மேலே குறிபிட்டுள்ள கருத்தை உள்வாங்கி பின்…
சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
சன்மார்க்க சான்றோன் - சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
மதங்கடந்தது ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்! இந்த சன்மார்க்க பெரியவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் இடலாக்குடியில்…
சற்குரு சிவ செல்வராஜ் அவர்களை தெரிந்து கொள்ளுங்கள்