திருஅருட்பா முதல் திருமுறை

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

எண்ணப்பத்து

அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு வடிகளை யன்போடும் பணிகிலே னகமுருகி நின் றாடிலேன் பாடிலேன் மனமாயை தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென் சாமிநின்  வழிபோகத் துணிகிலே னிருந்தென் […]

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

திருத்தணிகை பிரார்த்தனை மாலை

சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட் கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

கந்தர் சரணப்பத்து

கந்தர் சரணப்பத்து அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

தெய்வமணிமாலை

தெய்வமணிமாலை   திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்திறலோங்கு செல்வ மோங்கச்செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்திகழ்ந் தோங்க அருள் கொடுத்துமருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்கவளர்கருணை மயமோங்கி யோர்வரமோங்கு தெள்ளமுத

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

முன்னுரை

முன்னுரை எத்தனையோ மகான்களின் எத்தனையோ ஞான நூல்கள் இருப்பினும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது திருவருட்பா! வள்ளல் பெருமான், பொய்புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கிறேன்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

உள்புகு முன்!

உள்புகு முன்! “திருவருட்பா ” எனும் அதி உன்னதமான , ஞான களஞ்சியமானஇந்நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் ஆவார்கள். வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியார்

Scroll to Top