அவல மதிக்கு அலைசல்
அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப் பாவியன் யான்மடவார் உள்ளே வதிந்தளித்தபுண்ணை மதித்துப் புகுகின்றேன்போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழைஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்தண்நல் அமுதே […]
அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப் பாவியன் யான்மடவார் உள்ளே வதிந்தளித்தபுண்ணை மதித்துப் புகுகின்றேன்போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழைஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்தண்நல் அமுதே […]
ஆனந்த பதிகம் குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்படிகொள் நடையில் பரதவிக்கும்பாவியேனைப் பரிந்தருளிப்பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்தபொன்னே உன்னை போற்றி ஒற்றிக்கடிகொள் நகருக்கு வரச் செய்தாய்கைம்மா றறியேன் கடையேனே
அடிமைத்திறத்து அலைசல் தேவர் அறியார் மால் அறியான் திசைமா முகத்தோன் தான் அறியான் யாவர் அறிவார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன் மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம்பாலும்
பற்றின் திறம் பகர்தல் வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தாவீணரை மடமை விழலரை மரட்ட வேடரை
நெஞ்சறை கூவல் கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார் கங்கை நாயகர் மங்கைபங் குடையார்பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார்ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
நெஞ்சைத் தேற்றல் சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சேஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்குமன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
ஜீவ காருண்யம் சாப்பாடு போடுவது மட்டுமல்ல? ஜீவ காருண்யம் , உன் ஜீவனை கருணையோடு பார்! தை பூச நன் நாளில் வள்ளல் பெருமான் கூறியுள்ள ஜீவ
திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள் 1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்க. 2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க. 3. சாதி
சன்மார்க்கத்துக்கு சாதனங்கள் ஒன்றும் வேண்டாமா? சன்மார்க்கத்துக்கு தவம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார்கள்! ஆனால் நீங்கள் தவம் செய்ய சொல்கிறிர்களே என்று எங்களை சந்திக்கும் பல வள்ளலார்
சத்விசாரம் செய்வது எப்படி? – வள்ளலார் சுத்தசன்மாக்க சாதனங்களாக வள்ளல் பெருமான் நமக்கு கூறுவது இரண்டு, அவைகள் பரோபகாரம், சத்விசாரம். அதில் சத்விசரமாக வள்ளலார் கூறுவதை பற்றி