சற்குரு சிவசெல்வராஜ் ஐயா ஞான நூற்கள்
சற்குரு சிவசெல்வராஜ் ஐயா ஞான நூற்கள் எங்கள் குருநாதர் ஆன்மிக செம்மல் திரு. சிவசெல்வராஜ் அவர்கள் இதுவரை தங்க ஜோதி ஞான சபையின் வாயிலாக கீழ்க்கண்ட நூல்களை […]
சற்குரு சிவசெல்வராஜ் ஐயா ஞான நூற்கள் எங்கள் குருநாதர் ஆன்மிக செம்மல் திரு. சிவசெல்வராஜ் அவர்கள் இதுவரை தங்க ஜோதி ஞான சபையின் வாயிலாக கீழ்க்கண்ட நூல்களை […]
மறு பிறவி இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம் மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!? இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது
தவம் பற்றிய கேள்விகள் தவம் செயவது எப்படி என்ற பதிவை படித்து கொண்டு எங்களுக்கு வந்த கேள்விக்கான பதிலாக இந்த பதிவை வைக்கிறோம்.. கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும்
அகத்தியர் சொல்லும் மடையர்கள் இங்கு கொடுக்கப்படும் அகத்தியர் பாடல் மிக முக்கியமானது. ஆம், சித்தர்களின் ஞான தவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய பாடல். கண்ணை மூடி கொண்டு
மெய்ப்பொருள் பாடல்கள் எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா? நிச்சயமாக இல்லை….
தவம் எப்படி செய்ய வேண்டும்? இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து
2014 தை பூச நன்னாளில் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வள்ளல் பெருமானின் அருளால் தனது 9 சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார்கள். இந்த
திருவடி தீட்சை தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால்
திருவருட்பா – பாத்திரத்தில் சிறந்தது திருஅருட் பிரகாச வள்ளலார் நமக்கு வழங்கயுள்ள ஞான கோடை “திருவருட்பா”. “பா” திறத்தில் சிறந்த இந்நூலினை பற்றி ஞான சற்குரு திருசிவசெல்வராஜ்
திருமந்திரம் – உபநயனம் ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே. நயனம் என்றால் கண்.