எல்லோரும் பெறலாம் ”ஞானம்”

எல்லோரும் பெறலாம் ''ஞானம்" ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர், வந்தனம்! இந்திய ஞான பூமியில் பிறந்த நீவீர் புண்ணிய சாலிகள் தாம்! எண்ணிலா ஞானிகள் பிறந்த, சித்தர்கள் இருக்கின்ற, திரும்பும் இடமெலாம் திருக் கோயில்கள் நிரம்பிய ஞான பூமியில் பிறந்த நாம் கொஞ்சமாவது ஞானத்தைப்…

Read more

கண் வழி “கட உள்”ளே கடவுளை காண்!

நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!

Read more

சன்மார்க்க தெய்வம்

சன்மார்க்க தெய்வம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!! இறைவன் திருவடிகளே நம் கண்கள் நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள்…

Read more