இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?
எந்த ஆன்மீக பயிற்சி செய்வீர்கள்? இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?
இந்த உலகத்திற்கே முதல் குரு யார்? தட்சிணாமூர்த்தி.
தட்சிணாமூர்த்தி உடைய…
சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?
சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் !
சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!?
“நின் திருவடிதியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ நெறி செல்லும் மானிட…