ஆனந்த பதிகம்

ஆனந்த பதிகம் குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்தருளிப் பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றிக் கடிகொள் நகருக்கு வரச் செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே நமது உடம்பில் நவ…

Read more