நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறூஉ என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால் மன்னும் மும்மல மடஞ்செறி மனனே வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய் உன்ன நல்அமு தாம்சிவ பெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்…

Read more