சிவ புண்ணியத்தோற்றம்

சிவ புண்ணியத்தோற்றம் கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள் கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக அடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க தடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன் தனக்கு வாளோடு நாள்கொடுத் தவனை நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய…

Read more