அருள் திறத்து அலைச்சல்

அருள் திறத்து அலைச்சல் நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்!…

Read more