திருஅருட்பா முதல் திருமுறை

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

ஆறெழுத் துண்மை

  பெருமை நிதியே மால்விடை கொள் பெம்மான் வருந்திப் பெறும் பேறே அருமை மணியே தணிகை மலை அமுதே யுன்ற னாறெழுத்தை ஒருமை மனத்தி னுச்சரித்திங் குயர்ந்த […]

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

வேட்கை விண்ணப்பம்

  மன்னே யென்ற னுயிர்க்குயிரே மணியே  தணிகை மலைமருந்தே அன்னே என்னை யாட்கொண்ட அரசே தணிகை யையாவே பொன்னே ஞானப் பொங்கொளியே புனித வருளே புராணமே என்னே

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

பொறுக்காப் பத்து

  மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம் விரைமலர்த் துணைத்தமை விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

மருண்மாலை விண்ணப்பம்

  சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே யன்பர் துதி துணையே புல்லும் புகழ்சேர் நற்றணிகைப் பொறுப்பின் மருந்தே பூரணமே அல்லும் பகலு நின்னாமம் அந்தோ நினைந்துன்  னாளாகேன்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

கருணைமாலை

  சங்க பாணியைச் சது முகத்தனை செங்க ணாயிரத் தேவர் நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கருள் திருத் தணிகை  யையனே திருமாலும் பிரம்மனும் இந்திரனும்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

இரந்த விண்ணப்பம்

  நாளை யேகியே வணங்குவது மெனத்தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல் தணந்திடல் தனையிந்த வேளை

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

ஆற்றா முறை

  விண்ணறாது வாழ் வேந்த னாதியர் வேண்டி யேங்கவும் விட்டென்  னெஞ்சகக் கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்ணறாத்  துயர்க் கடலுண்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

சீவ சாட்சி மாலை

பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும் பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவி லேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ விண்ணேறு மரிமுதலோர்க் கரிய

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

குறையிரந்த பத்து

  சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே செம்பாகே எனது குலத் தெய்வமேநல் கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக் பேர்பூத்த

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

செழுஞ்சுடர்மாலை

செழுஞ்சுடர்மாலை ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்

Scroll to Top