திருஅருட்பா இரண்டாம் திருமுறை

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

நெஞ்சறிவுறூஉ

நெஞ்சறிவுறூஉ என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்தஇன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்மன்னும் மும்மல மடஞ்செறி மனனேவாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றேஇன்னல் […]

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

திருவிண்ணப்பம்

திருவிண்ணப்பம் சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில்பழக்கி வைப்பது தேவரீர்க் குறியபண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்புழைக்கை

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

அவலத் தழுங்கள்

அவலத் தழுங்கள் ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய்உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்வாதி யம்புறும் வஞ்சகர் உடனேவாய்இ ழுக்குற வன்மைகள் பேசிஆதி எம் பெருமான் உனை மறந்தேன்அன்பி லாதஎன்

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

நெடுமொழி வஞ்சி

நெடுமொழி வஞ்சி வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றிமறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்பாவ மேஅலால் பலன்சிறி துளதோஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையாஇன்று சென்றுநான் ஏர்பெறும்

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

சிவ புண்ணியத்தோற்றம்

சிவ புண்ணியத்தோற்றம் கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள்கனவி லேனும்நீர் காணுதல் ஒழிகஅடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றைஅணியும் தொண்டரை அன்புடன் காண்கதடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன்தனக்கு வாளோடு நாள்கொடுத்

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

 நற்றுணை விளக்கம்

 நற்றுணை விளக்கம் எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீஅஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சேஅஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்விளங்க வேண்டியும்

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

அருள் திறத்து அலைச்சல்

அருள் திறத்து அலைச்சல் நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனேகறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானேஉறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடையமறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ பூவில்

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

ஆனா வாழ்வின் அலைசல்

ஆனா வாழ்வின் அலைசல் துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன் உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

அவல மதிக்கு அலைசல்

அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப்  பாவியன் யான்மடவார் உள்ளே வதிந்தளித்தபுண்ணை மதித்துப் புகுகின்றேன்போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழைஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்தண்நல் அமுதே

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

ஆனந்த பதிகம்

ஆனந்த பதிகம் குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்படிகொள் நடையில் பரதவிக்கும்பாவியேனைப் பரிந்தருளிப்பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்தபொன்னே உன்னை போற்றி ஒற்றிக்கடிகொள் நகருக்கு வரச் செய்தாய்கைம்மா றறியேன் கடையேனே

Scroll to Top