பொறுக்காப் பத்து
மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம் விரைமலர்த் துணைத்தமை விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் […]
மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம் விரைமலர்த் துணைத்தமை விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் […]
சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே யன்பர் துதி துணையே புல்லும் புகழ்சேர் நற்றணிகைப் பொறுப்பின் மருந்தே பூரணமே அல்லும் பகலு நின்னாமம் அந்தோ நினைந்துன் னாளாகேன்
சங்க பாணியைச் சது முகத்தனை செங்க ணாயிரத் தேவர் நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கருள் திருத் தணிகை யையனே திருமாலும் பிரம்மனும் இந்திரனும்
நாளை யேகியே வணங்குவது மெனத்தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல் தணந்திடல் தனையிந்த வேளை
விண்ணறாது வாழ் வேந்த னாதியர் வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக் கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்ணறாத் துயர்க் கடலுண்
பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும் பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவி லேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ விண்ணேறு மரிமுதலோர்க் கரிய
சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே செம்பாகே எனது குலத் தெய்வமேநல் கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக் பேர்பூத்த
செழுஞ்சுடர்மாலை ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு வடிகளை யன்போடும் பணிகிலே னகமுருகி நின் றாடிலேன் பாடிலேன் மனமாயை தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென் சாமிநின் வழிபோகத் துணிகிலே னிருந்தென்
சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட் கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே