கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

சித்தர்கள், ஞானிகள் சொல்லும் திருவடி

சித்தர்கள், ஞானிகள் சொல்லும் திருவடி இறைவன் திருவடி – சித்தர்கள் சித்தர்கள் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் […]

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

திருவடி பற்றி மாணிக்கவாசகர்

திருவடி பற்றி மாணிக்கவாசகர் திருவடி பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

திருவடி பற்றி வள்ளலார்

திருவடி பற்றி வள்ளலார் திருவடி பற்றி திருவருட்பாவில் வள்ளலார் / ராமலிங்க அடிகளார் நான் வெளியிடுகிற அனைத்து ஞான இரகசியங்களும் வள்ளல் பெருமான் அருளால்தான் என்னால வெளியிட முடிகிறது

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

திருவடி பற்றி திருமூலர்

திருவடி பற்றி திருமூலர் திருவடி பற்றி திருமூலர் எவ்வளவு அழுத்தம் திருத்தமாக திருமந்திரத்தில் சொல்கிறார் என்றும் மேலும் எவ்வளவு அழகாக ஞானத்தையும் அதற்க்கான பாதையையும் சொல்கிறார் என்பதே

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

திருவடி பற்றி திருவள்ளுவர்

திருவடி பற்றி திருவள்ளுவர் திருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர் வள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார் அதனாலே

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

நம் குரு வார்த்தை!

நம் குரு வார்த்தை! “மண்ணிற்சில் வானவரை போற்றும் மதத்தோற் பலருண்டுநானவரைச் சேராமல் நாட்டு” (திருவருட்பா, மூன்றாம் திருமுறை, சிவநேச வெண்பா – பாடல் 99) இன்றைய உலகின்

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

கண்ணப்ப நாயனார் – வரலாறு

கண்ணப்ப நாயனார் கதை நாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில் தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்துப் ஒரு மகன் பிறந்தான். குழந்தைப்

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

கண்ணப்ப நாயனார் பக்தி

கண்ணப்ப நாயனார் பக்தி தவம் செய்யும் ஒருவன் அசைவ உணவும் சாப்பிட்டுகொண்டு இறைவனை காண முடியும் கன்னப்ப நாயனார் போல என்று சில யோக நிறுவனத்தை சேர்ந்த

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

மறைந்து கிடைத்த திருவருட்பா

மறைந்து கிடைத்த திருவருட்பா ஆன்மநேய ஒருமைப்பாட்டுடையீர், அடியேன் கண்மணிமாலை நூல் எழுதி கொண்டிருக்கும் சமயம், திருவருட்பா பற்றி ஆராயும் போது 4067 ஆவது பாடலில் முதல் இரு

கட்டுரைகள், தெரிந்து கொள்ளுங்கள்

வடலூர் சத்தியஞானசபை “ஜோதி தரிசனம்” – விளக்கம்

ஜோதி தரிசனம் விளக்கம் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார். ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறி அருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக

Scroll to Top