திருஅருட்பா இரண்டாம் திருமுறை

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

அடிமைத்திறத்து அலைசல்

அடிமைத்திறத்து அலைசல் தேவர் அறியார் மால் அறியான் திசைமா முகத்தோன் தான் அறியான் யாவர் அறிவார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன் மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம்பாலும் […]

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

 பற்றின் திறம் பகர்தல்

 பற்றின் திறம் பகர்தல் வாணரை விடையூர் வரதனை ஒற்றி    வாணனை மலிகடல் விடமாம்ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம்    உடையனை உள்கிநின் றேத்தாவீணரை மடமை விழலரை மரட்ட    வேடரை

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

நெஞ்சறை கூவல்

நெஞ்சறை கூவல் கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்    கங்கை நாயகர் மங்கைபங் குடையார்பண்கள் நீடிய பாடலார் மன்றில்    பாத நீடிய பங்கயப் பதத்தார்ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி   

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

நெஞ்சைத் தேற்றல்

நெஞ்சைத் தேற்றல் சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று   திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சேஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி   ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்குமன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து  

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

கருணை விண்ணப்பம் Related posts: கருணை விண்ணப்பம் புண்ணிய நீற்று மான்மியம் அடியார் பணி அருள வேண்டல் எண்ணப்பத்து பணித்திறம் சாலாமை எண்ண தேங்கல்

கட்டுரைகள், திருஅருட்பா இரண்டாம் திருமுறை

கருணை விண்ணப்பம்

கருணை விண்ணப்பம் நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாயடியேன் பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதால் எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றேண்ணேல்

Scroll to Top