கட்டுரைகள்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

கையடை முட்டற்க்கு இரங்கல்

கையடை முட்டற்க்கு இரங்கல்  கார்பூத்த கண்டத் தொடுமேவு  முக்கட் கனி கனிந்து சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன் ஏர்பூத்த […]

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

உறுதி யுணர்த்தல்

உறுதி யுணர்த்தல்   மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துருமென் னெஞ்சே  தணிகைய னாறெழுத் துண்டுவெண்  ணீறுண்டுநீ எஞ்சே விரவும் பகலும் துதி செய் திடுதி கண்டால்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

புண்ணிய நீற்று மான்மியம்

புண்ணிய நீற்று மான்மியம் திவசங்கள் தொறும்கொண்டிரு தீமைப் பிணிதீரும் பவசங்கடம் அறுமில்விக பரமும் புகழ்பரவும் கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

திருவருள் விழைதல்

திருவருள் விழைதல் தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில்சாமியே நினையேத்திக்காணு வேனிலை அருளிவன் புன்மையில்காலங்கள் கழிக்கிறேன்மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீவந்தெனக் கருள்வாயேல்நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன்நாயினும் கடையேனே

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

ஆற்றா புலம்பல்

அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே   அண்ணாவோ

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

நெஞ்சவலம் கூறல்

  இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன் பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன் பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன் அழுது

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

முறையிட்ட பத்து

பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத் தேன் நின்னைப் பொருளென் றுணராத நீசன் இனியோர் நிலைகாணேன் மின்னைப் பொருவும் சடைபவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே முன்னைப்

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

குறை நேர்ந்த பத்து

குறை நேர்ந்த பத்து வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டுவள்ளலே  நின்புகழை மகிழ்ந்து கூறேன்தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளாதிரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும்ஊன் பிறந்த உடலோம்பி அவமே

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

பணித்திறம் சாலாமை

வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ் தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே துன்பத்தை தரும் உலக

கட்டுரைகள், திருஅருட்பா முதல் திருமுறை

காணாப் பத்து

வரங்கொ ளடியார் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே திறங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே தரங்கொ ளுலக மயல கலத் தாழ்ந்துள் ளுறுக அழுதழுது கரங்கொள்

Scroll to Top