கட்டுரைகள்

குருவாழ்க! ஆதியே துணை! குருவே துணை!
குருவாழ்க! ஆதியே துணை! குருவே துணை! சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தங்க ஜோதி ஞானசபை ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் வணக்கம்! உலகம் தோன்றிய காலத்தில் இருந்து…
சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்”
சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"  ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில்…
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே.…
துயரறு சுடரடி தொழுது எழு
துயரறு சுடரடி தொழுது எழு உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன் துயரறு சுடரடி…
சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமு மாமே –…
இரண்டு குரு – காரிய குரு காரண குரு
இரண்டு குரு - காரிய குரு காரண குரு இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :- எல்லாம் வல்ல…
திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து
திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு. இறைவனை போற்றியும் , அவன்…
தந்தைக்கு முன்னே – திருமூலர்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார்…
குரு, குரு ஆனது
குரு, குரு ஆனது அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் அறிந்தனம் ஓர் சிறிதுகுரு  அருளாலே அந்தச் செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண்  டெவர்க்கும் தெரியாமல் இருப்பம்எனச்  சிந்தனைசெய்…
ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை
ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை வந்தனம். நன்றி. நலமே நிலவுக. எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்…
எப்படி வாலை தரிசனம் பெறுவது?
எப்படி வாலை தரிசனம் பெறுவது? உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணை உற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும்  நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம்…
கண்ணனை – கோபியர் ஞான விளக்கம்
கண்ணனை - கோபியர் ஞான விளக்கம் அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் உன்மகனை கூவாய் -பெரியாழ்வார் கண்ணன் புறத்தே போய் கோபியர்…
ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!
ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?!…
கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம்
கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம் எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.…
அ(8) + உ (2) = ய (10)
அ(8) + உ (2) = ய (10) மானிட உருவங்கொண்ட நீவீர் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடைய மாமனிதராக விளங்க வேண்டும் என்பது எம் அவா.…
Share